கதை சொல்லி

கதை சொல்லுவது ஒரு கலை, கதை சொல்லிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நம் தொன்மத்தை, நம் மரபை காலந்தொட்டும் சொல்லி கொண்டே வருகிறார்கள். கதை சொல்லுதல் எப்படி ஒரு கலை ஆகிறது ? ஒரு கலை என்பது எப்போது […]

Read Article →

மகாபாரத வாசிப்பு

மகாபாரத கதைகளை என் சிறு வயது வீட்டில்,கோயில்களில்,தொலைக்காட்சியில் என்று பார்த்தும் கேட்டும் இருக்றேன். அனால் அது ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாய் தெரியவில்லை அதுவும் எல்லோரும் அதே கதையை திரும்பி திரும்பி சொல்கிறார்கள், ஏன் மகாபாரதம் சுற்றி இவ்வளவு கதைகள்  இருகின்றது என்று […]

Read Article →

பேசத்தெரிந்த நிழல்கள்

இங்கு நான் சினிமா பரிந்துரைக்கு வரவில்லை பதிலாக நான் படித்த ஒரு புத்தகத்தை பரிந்துரைகிறேன் திரு எஸ் ராமகிருஷ்ணன் தமிழ் எழத்து உலகில் திவரமாக பயணிப்பவர்,இவர் ஒரு தேசாந்தரி, திரைகதை ஆசிரியர் கூட இவர் உலக சினிமா பற்றி பல நூல்கள் […]

Read Article →